Category: BLOG

BASL

18

May2022
In a letter to the Bar Association of Sri Lanka (BASL) earlier this month, TISL requested the BASL to look into the legal proceedings against former Sri Lankan ambassador to the United States of America Jaliya Wickramasuriya and former Sri Lankan Airlines Chief Executive Officer Kapila Chandrasena. TISL requested the BASL ... Read More
WhatsApp Image 2022-04-21 at 12.33.44

22

Apr2022
2022 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று - செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ‘Local Initiatives For Tomorrow’ அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வளவளராக செயற்பட்டது. ஏறாவூர்ப்பற்று - செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களும் ... Read More
WhatsApp Image 2022-04-20 at 09.54.36

22

Apr2022
2022 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று - ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ‘Local Initiatives For Tomorrow’ அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வளவளராக செயற்பட்டது. மண்முனைப்பற்று - ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து ... Read More
WhatsApp Image 2022-04-19 at 12.16.59

20

Apr2022
2022 ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் நடைபெற்றது. ‘Local Initiatives For Tomorrow’ அமைப்பின் ஏற்பாட்டுடன் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வளவளராக செயற்பட்டது. ஏறாவூர் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கிராம உத்தியோகத்தர்களுக்கும் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ... Read More