மண்முனைப்பற்றில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

WhatsApp Image 2022-04-20 at 09.54.36

மண்முனைப்பற்றில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

2022 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ‘Local Initiatives For Tomorrow’ அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வளவளராக செயற்பட்டது.

மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இங்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அறிமுகம் மற்றும் தகவல் கோருதல் தொடர்பான நடைமுறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් මන්මුනේපත්තු හි දී

තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් 2022 අප්‍රේල් 20 වන දින මඩකලපු දිස්ත්‍රික්කයේ මන්මුනේපත්තු-ආරයම්පති ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ දී පැවැත්විණි. ‘Local Initiatives For Tomorrow’ ආයතනය විසින් සංවිධානය කළ මෙම වැඩසටහනට ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් සම්පත් දායකත්වය ලබා දෙන ලදි.

මන්මුනේපත්තු-ආරයම්පති ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සේවය සංවර්ධන නිලධාරීන් සහා ප්‍රදේශයේ වසම්වලට අයත් ග්‍රාම නිලධාරීන් සඳහා මෙම වැඩසටහන පවත්වා ඇත. මෙහි දී තොරතුරු දැනගැනීමේ පනත හඳුන්වා, තොරතුරු ඉල්ලීම් සම්බන්ධ පටිපාටි පිළිබඳ පුළුල් දැනුම්වත් කිරීමක් සිදු කරන ලදි.

Share the Post

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *